ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2025 மே 22 அன்று கொழும்பில் கூடியது. 2024 ஏப்பிறலில் ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி இக்கூட்டத்தை இரண்டாவது முறையாக நடாத்தியது.