1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்து எட்டாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறான 2017இல் இலங்கையின் பொருளாதாரத்தின் செயலாற்றம் பற்றிய சாராம்சம் கீழே தரப்படுகிறது: