1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்து மூன்றாவது ஆண்டறிக்கை இன்று (2023.04.27) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
















