பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் - 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.

தேசிய முன்னெடுப்பானது நிதியியல் உறுதிப்பாட்டினைப் பேணுதல் மற்றும் நிதியியல் வாடிக்கையாளரின் நல்வாழ்வை மேம்படுத்தல் என்ற இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாணையுடன் இது அணிசேர்ந்துள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Sunday, July 13, 2025