இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டங்கள் பற்றிய மெய்நிகர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

‘இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டங்கள்’ பற்றிய மெய்நிகர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வட மாகாணத்திலுள்ள வங்கிகளின் 111 அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் கிளிநொச்சிப் பிரதேச அலுவலகத்தினால் 2021 யூலை 16 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.