திறமையாகக் கடன்பெறுதல் மற்றும் கடனை காலம்தாழ்த்திச் செலுத்துவதற்கான புத்துயிரளிப்புத் திட்டம் பற்றி விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம்

திறமையாகக் கடன்பெறுதல் மற்றும் கடனை காலம்தாழ்த்திச் செலுத்துவதற்கான புத்துயிரளிப்புத் திட்டம் பற்றி விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம் மக்கள் வங்கியின் 30 வாடிக்கையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் 2021 திசெம்பர் 10 அன்று முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.