பிரதேச அலுவலகம் - மாத்தறை

நிகழ்வு - “தொழில் முயற்சியாளர்: சமூகத்தில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்”- 2022.02.09 பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

“தொழில் முயற்சியாளர்: சமூகத்தில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்” என்ற கருப்பொருளின் கீழான இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2022 பெப்புருவரி 09ஆம் திகதி மாத்தறை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் 120 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர். இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக சீல்ட் மன்றத்தின் தலைவரும் ஏஜீஈ குளோபல் குரூப் (பிறைவட்) விமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு.எஸ்.பெஞ்சமின் பங்குபற்றியிருந்தார்.

Completed Event : A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 03” - 04.03.2021

A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 03” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on March 04th, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 02” - 03.03.2021

A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 02” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on March 03rd, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 01” - 02.03.2021

A webinar on “Let's create (design) the E-Commerce website required for your business - Part 01” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on March 02nd, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on "Role of the Export Development Board and Export Market Access" - 15.02.2021

A webinar on "Role of the Export Development Board and Export Market Access" organised by the Regional Office - Matara for entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on February 15th, 2021. The resource person of the programme was Mr. D. M. P. Dissanayake - Deputy Director, Regional Development Division, Sri Lanka Export Development Board while the panelists were Ms. Udeni Wijekoon - Deputy Director, Market Development Division, Mr. K. Y. C Grero - Assistant Director, Information Technology Division, Ms. Helmalie Vitharana - Assistant Director, Trade Facilitation & Trade Information Division and Ms. Nirmala Gajanayaka - Export Promotion officer, Trade Facilitation & Trade Information Division of Sri Lanka Export Development Board.

Completed Event : A webinar on “How can a company obtain the BOI approval?” - 08.02.2021

A webinar on “How can a company obtain the BOI approval?” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on February 08th, 2021. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event : A webinar on "Role of the Employees Provident Fund and the Central Bank of Sri Lanka" - 09.12.2020

A webinar on "Role of the Employees Provident Fund and the Central Bank of Sri Lanka" organised by the Regional Office - Matara in collaboration with the Department of Employees’ Provident Fund for officers of government and private sector institutions, small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 09th, 2020. The resource person of the programme was Mr. A. G. U. Thilakarathne - Superintendent, Department of Employees’ Provident Fund of Central Bank of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 11” - 25.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 11” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on February 25th, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 10” - 29.01.2021

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 10” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 29th, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on “Entrepreneurship Development” - 26.01.2021

A webinar on “Entrepreneurship Development” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 26th, 2021. The resource person of the programme was G.W. Stanley Perera, Chairman of People’s Life Foundation (Guarantee) Limited and Managing Director of Life Academy of Higher Education.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 09” - 22.01.2021

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 09” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 22nd, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on “How to use e-commerce for export” - 19.01.2021

A webinar on “How to use e-commerce for export” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 19th, 2021. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 08” - 15.01.2021

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 08” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 15th, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event : A webinar on “Business Registration Procedures” - 12.01.2021

A webinar on “Business Registration Procedures” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 12th, 2021. The resource person of the programme was Mr. Athula Ranaweera, Managing Partner/Director, Ranaweera Associate Pvt Ltd.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 07” - 08.01.2021

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 07” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 08th, 2021. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Import/Export Procedures - Part 05” 05.01.2021

A webinar on “Import/Export Procedures - Part 05” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on January 05th, 2021. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 06” - 31.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 06” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 31st, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Import/Export Procedures - Part 04” 30.12.2020

A webinar on “Import/Export Procedures - Part 04” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 30th, 2020. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 05” - 24.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 05” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 24th, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Import/Export Procedures - Part 03” 22.12.2020

A webinar on “Import/Export Procedures - Part 03” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 22nd, 2020. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 04” - 17.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 04” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 17th, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Import/Export Procedures - Part 02” 15.12.2020

A webinar on “Import/Export Procedures - Part 02” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 15th, 2020. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 03” - 10.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 03” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 10th, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Import/Export Procedures - Part 01” 08.12.2020

A webinar on “Import/Export Procedures - Part 01” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 08th, 2020. The resource person of the programme was Mr. Mahinda Ramanayake, Executive Director, Investor Services, Board of Investments of Sri Lanka.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 02” - 03.12.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 02” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on December 03rd, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 01” - 26.11.2020

A webinar on “Business Digitalization and Digital Marketing - Part 01” organised by the Regional Office - Matara for small and medium entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on November 26th, 2020. The resource person of the programme was Mr. S. Benjamin, Managing Director of AgE Global Group (Pvt) Ltd.

Completed Event - A webinar on "National Accounts" - 12.11.2020

A webinar on "National Accounts" organised by the Regional Office - Matara for teachers and G.C.E. Advanced Level students through Zoom App and Facebook live was successfully held on November 12th, 2020. The resource person of the programme was Mr. K. G. Weerakoon - Senior Assistant Director, Head of National Accounts Division, Department of Statistics, Central Bank of Sri Lanka.

Completed Event - A webinar on "Is CRIB a barrier to getting a loan?" - 18.11.2020

A webinar on "Is CRIB a barrier to getting a loan?" organised by the Regional Office - Matara for officers of Bank and Non-bank Financial Institutions, entrepreneurs and general public who are interested in this through Zoom App and Facebook live was successfully held on November 18th, 2020. The resource person of the programme was Mr. Indika Dissanayake, Operations Manager, Credit Information Bureau, Sri Lanka while the panelists were Mr. Nandi Anthony - Director and Mrs. Sanjeewanie Ratnayake - Chief Manager Operations of Credit Information Bureau, Sri Lanka

Completed event - A webinar on "ඩිජිටල් ගනුදෙනු" on 23rd September 2020

A webinar on “ඩිජිටල් ගනුදෙනු" organized by RO – Matara for officers of the Licensed Commercial/ Specialized Banks, officers of the Licensed Leasing Establishments and officers of the Licensed Finance Companies of the Southern Province and the Ratnapura District in collaboration with the Centre for Banking Studies – Rajagiriya through Zoom App was successfully held on 23rd September 2020. 134 attended for the webinar. The resource person of the webinar was Mr. P.G.G.N. Rupasinghe – Senior Assistant Director, Payments and Settlements Department, Central Bank of Sri Lanka.

Completed Event : Capacity Development Programme and Credit Camp - 30.09.2020

Capacity Development Programme and Credit Camp organised by the Regional Office - Matara for small and medium level entrepreneurs engaged in curry powder manufacturing in the Hambantota District was successfully held on September 30th, 2020 at the Hambantota District Office of Industrial Development Board (IDB). 36 small and medium entrepreneurs participated for the programme. Hambantota District Office of IDB provided the resources for the programme.

Webinar on "රාජ්‍ය ණය හා ආර්ථික සංවර්ධනය"

RO – Matara organized Staff Officers and Development Officers of the District Secretariats of Galle, Matara, Hambantota & Ratnapura and students of Faculty of Management and Finance, University of Ruhuna and Faculty of Management Studies, Sabaragamuwa University for the webinar on  "රාජ්‍ය ණය හා ආර්ථික සංවර්ධනය" coordinated by the Centre for Banking Studies – Rajagiriya through Zoom App which was successfully held on 27th August 2020. 187 attended for the webinar. The resource person of the webinar was Mr. K.A.U.S.K. Thilakaratne – Deputy Superintendent, Public Debt Department, Central Bank of Sri Lanka.

An Awareness Programme on Formal Financial Institutions & Affordable Financial Services

An Awareness Programme on Formal Financial Institutions & Affordable Financial Services conducted by the Regional Office - Matara for the Development Officers in Galle District was successfully held from September 21st, 2020 at the auditorium of Hall De Galle. 178 participated for the programme. The resource person of the programme was Mr. M.P. Anura, Senior Manager of Regional Office – Matara, Central Bank of Sri Lanka.

Completed Event : Awareness Programme on Formal Financial Institutions & Affordable Financial Services - 11.09.2020

An awareness programme on "Formal Financial Institutions & Affordable Financial Services" conducted by the Regional Office - Matara for Fishing Community in Mirissa area was successfully held on September 11th, 2020 at the Sri Sunandaramaya Temple, Mirissa. 91 participated for the programme. The resource person of the programme was Mr. M.P. Anura, Senior Manager of Regional Office – Matara, Central Bank of Sri Lanka.

நிறைவடைந்த நிகழ்வு “2020 யூலை 02ஆம் நாள் இடம்பெற்ற ஆண்டறிக்கை 2019இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை” தொடர்பான இணைய கருத்தரங்கு

தென் மாகாணத்திலுள்ள ஆசிரியர்கள் மற்றும் றுகுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகியோருக்காக மாத்தறை பிரதேச அலுவலகம் வங்கித்தொழில் கற்கைகளுக்காக ஆய்வு நிலையம் - ராஜகிரியவினால் பெரிதாக்கிக் காட்டும் அப்ஸ் மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட “ஆண்டறிக்கை 2019இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை” தொடர்பான இணைய ஆய்வரங்கினை மாத்தறை பிரதேச அலுவலகம் இணைப்புச் செய்தது. மாத்தறை, அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலுள்ள மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களும் அவை தொடர்பான பிரதேசங்களிலிருந்து இவ்விணைய நிகழ்ச்சியூடாக ஆசிரியர்களைத் தொடர்புறுத்தின. இவ்வெப்தள நிகழ்வில் 146 பேர் கலந்துகொண்டனர். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் முனைவர். எல். ஆர். சி. பி. பத்பேரியா விளக்க விரிவுரையாளராகவும் குழுவின் பங்கேற்பாளராகவும் விளங்கிய வேளையில் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் முனைவர். பி. கே. ஜி. கரிச்சந்திரா மற்றும் மேலதிகப் பணிப்பாளர் முனைவர் (செல்வி) டி. எஸ். ரி. வானகுரு ஆகியோர் குழுவாளர்களாகக் கலந்துகொண்டனர். 

 

நிறைவடைந்த நிகழ்வு - முன்னோடி அளவீடு - பணவீக்க எதிர்பார்ப்பு அளவீடு - 09.07.2020

மாத்தறை பிரதேச செயலகத்தின் ஊழியர்களில் தெரிவுசெய்யப்பட்ட குழுமத்தினரிடையே இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்காக மாத்தறை பிரதேச செயலகத்தினால் முன்னோடி பணவீக்க எதிர்பார்ப்பு அளவீட்டிற்கான வசதிப்படுத்தலொன்று யூலை 09ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்வளவீடானது இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினைச் சேர்ந்த மூத்த துணைப் பணிப்பாளரான திருமதி. பீ. என். கே. பர்னாந்து அவர்களினாலும் மூத்த துணை பணிப்பாளர் திருமதி. எஸ். ஏ. சி. ஜே சிறிவர்த்தன அவர்களினாலும் நடத்தப்பட்டது. 

நிறைவடைந்த நிகழ்வு - “டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகப்படுத்தல் கலந்துரையாடல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

“டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகப்படுத்தல் கலந்துரையாடல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகத்தினால் மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் அபிவிருத்தி அலுவலர்களுக்குமாக மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2020 யூன் 30ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 18 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்களும் அபிவிருத்தி அலுவலர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக எக்ஸ்றோஜெனி சொவ்ற்வெயர் (பிறைவேட்) லிமிடெட், இலங்கையின் இணை நிறுவனரும் முதன்மை நிறைவேற்று அலுவலருமான நூவன் திஸ்ஸநாயக்க கலந்து கொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு - “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மீதான விழிப்புணர்வு” நிகழ்ச்சித்திட்டம்

நிறைவடைந்த நிகழ்வு - “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மீதான விழிப்புணர்வு” நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அம்பாந்தோட்டை சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் பொதுமக்களுக்குமாக அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தில் 2020 மாச்சு 06ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமான ஆளணியினராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த மூத்த முகாமையாளர் எம். பி. அனுரா கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு: “அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல்/ சட்டத்திற்கு முரணனான நிதியியல் நிறுவனங்கள் பிறமிட் திட்டங்கள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்”

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் வெலிபிட்டிய பொதுமக்களுக்காக “அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல்/ சட்டத்திற்கு முரணனான நிதியியல் நிறுவனங்கள் பிறமிட் திட்டங்கள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கட்டுவான பிரதேச செயலகத்தின் உதவியுடன் வெலிபிட்டிய, கட்டுவான சிறி பனதராம புராதனக் கோயிலில் 2020 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதில் 126 பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கி மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் முகாமையாளர் திரு. எம். எஸ் ஹந்துன்கேயும்இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு.எம்.பி.அனுராவும் கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு: “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் சூரியவெவா வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களுக்காக “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்களும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகளும்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினை சூரியவெவா பிரதேச செயலகத்தில் 2020 பெப்புருவரி 19ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தியது. 100 பேர் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வள ஆளணியினராக இலங்கை மத்திய வங்கி மாத்தறைப் பிரதேச அலுவலக மூத்த முகாமையாளர் திரு.எம்.பி.அனுரா கலந்துகொண்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு: “அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற/ சட்டத்திற்கு மாறான நிறுவனங்கள் மற்றும் பிறெமிட் திட்டங்கள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் பிரதேச செயலக மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக எலப்பத்த பிரதேச செயலகத்தின் உதவியுடன் “அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற/ சட்டத்திற்கு மாறான நிறுவனங்கள் மற்றும் பிறெமிட் திட்டங்கள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினை எலப்பத்த பிரதேச செயலகத்தில் 2020 பெப்புருவரி 13ஆம் நாளன்று நடத்தியது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 124 உறுப்பினர்கள் பங்கேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வள ஆளணியினராக இலங்கை மத்திய வங்கி மாத்தறைப் பிரதேச அலுவலக மூத்த முகாமையாளர் திரு.எம்.பி.அனுரா கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு: “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோருக்காகவும் ருகுணுப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் மாணவர்களுக்காகவும் “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று 2020ஆம் ஆண்டு பெப்புருவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் ஹோட்டல் சமன்ஸ், தங்காலையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 82 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களும் அபிவிருத்தி அலுவலர்களும் ருகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பங்கேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக சீல் நிறுவனத்தின் தலைவரும் ஏஜ் குளோபல் குரூப் பிறைவேட் லிமிடெட்டின் பணிப்பாளருமான திரு.எஸ் பெஞ்ஜமின் கலந்துகொண்டார். 

நிறைவடைந்த நிகழ்வு: “நிறப் பொருத்தப்பாடு மற்றும் உற்பத்தி வடிவமைப்பு” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்தில் புடவைக் கைத்தொழிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் “நிறப் பொருத்தப்பாடு மற்றும் உற்பத்தி வடிவமைப்பு” மீதான இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2020 பெப்புருவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 18 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டதின் வளவாளர்கள் இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவனத்திலிருந்து கலந்துகொண்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு: “வியாபாரத்தினை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காகவும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகம் “வியாபாரத்தினை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினைக் காலியிலுள்ள ஹசாரா சுற்றுலாவிடுதியில் 2020 சனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்தியது. 70 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களும் அபிவிருத்தி அலுவலர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக சீல் பவுண்டே~னின் தலைவரும் ஏஜ் குளோபல் குறூப் (பிறைவேற்) லிமிடெட்டின் முகாமைப் பணிப்பாளருமான திரு. எஸ். பென்ஜமின் கலந்து கொண்டார்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பிரதேச செயலாளர்கள், மேலதிக பிரதேச செயலாளர்கள், பிரதேச கிராம அலுவலர் நிருவாக அலுவலர்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் மூத்த அலுவலர்கள் ஆகியோருக்காக இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் ஆதரவுடன் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் 2020 சனவரி 17ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 96 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு. சுமுது குணரத்னவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. எம்.பி. அநுராவும் பங்கேற்றனர்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் வலஸ்முல்ல பிரதேச செயலக அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று வலஸ்முல்ல பிரதேச செயலகத்தில் 2020 சனவரி 27ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 179 பேர் கலந்து கொண்டனர். வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. எம்.பி. அநுரா கலந்து கொண்டார். 

நிறைவடைந்த நிகழ்வு: “தையல் எந்திரங்களைத் திருத்துதல்” தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

காலி மாவட்டத்தில் ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர மட்டத் தொழில்முயற்சியாளர்களுக்காக, மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் காலியிலுள்ள கூட்டுறவு இல்லத்தின் கேட்போர்கூடத்தில் “தையல் எந்திரங்களைத் திருத்துதல்” தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 சனவரி 20 இலிருந்து  23 வரையிலான காலப்பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 31 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் காலி மாவட்ட அலுவலகம் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான மூலவளங்களை வழங்கியது.

நிறைவடைந்த நிகழ்வு – புசாரா கெமிக்கல்சின் அலுவலர்களுக்காக “உற்பத்தித்திறன் மீதான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்”

புசாரா கெமிக்கல்சின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் “உற்பத்தித்திறன் மீதான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்” 2020 சனவரி 14ஆம் நாளன்று தெனிப்பிற்றிய, உடுகாவ என்ற இடத்தில் அமைந்துள்ள சாலி மவுண்ட கைத்தொழில் பேட்டையிலுள்ள அவர்களது தொழிற்சாலைப் பணிமனையில் 2020 சனவரி 14ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. புசாரா கெமிக்கல்சின் அனைத்து அலுவலக உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக மாத்தறை மாவட்டச் செயலகத்துடன் இணைந்துள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மூத்த உற்பத்தித்திறன் அலுவலர்களான திரு. ஜி. பி. ஜி. என். பெரேரா, திரு. கே. நாகசிங்க மற்றும் திரு. டபிள்யு. எம். எஸ். அமரஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிறைவடைந்த நிகழ்வு – செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

“செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சியாளர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால்  மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2020 சனவரி 09ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 34 அபிவிருத்தி அலுவலர்களும் 30 சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சியாளர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக மக்கள் வங்கியின் பிரதேச அலுவலகம் மாத்தறையின் சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சிப் பிரிவின் துணை முகாமையாளர் திரு. றசிக்க நாகொட கலந்து கொண்டார். 

நிறைவடைந்த நிகழ்வு – “அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - 2019.10.07

“அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று, மாத்தறை பிரதேச செயலகத்திலும் மாத்தறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலுமுள்ள உயர் அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக மாத்தறை மாவட்டச் செயலகம் - கேட்போர்கூடத்தில் 2019 ஒத்தோபர் 07ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 162 அலுவலர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்கள முகாமையாளர் திரு. எச். எம். சி. கே. ஹேரத் கலந்து கொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு – செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - 2019.09.27

காலி மாவட்டத்தின் அபிவிருத்தி அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் “செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று காலியிலுள்ள கடவத் சதாரா பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 செத்தெம்பர் 27ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 78 அபிவிருத்தி அலுவலர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக மாத்தறை மக்கள் வங்கியின் பிரதேச தலைமை அலுவலகத்தின் சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சியாளர் பிரிவின் துணை முகாமையாளரான திரு. ரசிக்க நாகொட கலந்து கொண்டார்.

 

நிறைவடைந்த நிகழ்வு – கல்விசார் ஆய்வரங்கு - 2019.10.11இல் நடத்தப்பட்டது

தங்காலை மகளிர் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் “கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 46 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் முகாமையாளர் திரு. மிஹாரா ஹந்துன்கேவும் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன மற்றும் பிரதேச அலுவலக முகாமையாளர் திருமதி. யு. டபிள்யு. ஏ. பி. கே. வீரரத்னவும் கலந்து கொண்டனர்.

“கல்விசார் ஆய்வரங்கு”

“கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை, கொட்டுவ, சனாதிபதி வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக 2019 ஒத்தோபர் 23ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 38 மாணவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலக முகாமையாளர் திரு. மிஹாரா ஹந்துன்கேவும் பிரதேச அலுவலக முகாமையாளர் திருமதி. யு. டபிள்யு. ஏ. பி. கே. வீரரத்னவும் கலந்து கொண்டனர்.

தரப்படுத்தப்பட்ட உயர்தர பாரம்பரிய உணவுத் தயாரிப்புத் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் - திலிஜாவில

“தரப்படுத்தப்பட்ட உயர்தர பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்;” ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை, மாவட்டச் சமுர்த்தி அலுவலகத்தின் உதவியுடன் மாத்தறை மாவட்டத்தில் உணவு தொழில்நுட்பவியலில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறியமட்ட தொழில்முயற்சியாளர்களுக்காக 2019 ஒத்தோபர் 18ஆம் நாளன்று திலியாவில மாவட்ட வேளாண்மைப் பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 26 தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். வளவாளர்கள் மாத்தறை மாவட்ட வேளாண்மை துணைப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தனர். 

 

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவியுடன் தங்காலை, பிரதேச செயலகத்தின் குடாவத்தை தெற்கிலுள்ள மீன்பிடித் தொழிலுள்ள மகளிருக்காக 2019 நவெம்பர் 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 46 மீன்பிடித் தொழிலுள்ள மகளிர் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன கலந்து கொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு: “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவியுடன் தங்காலை, பிரதேச செயலகத்தின் குடாவத்தை தெற்கிலுள்ள மீன்பிடித் தொழிலுள்ள மகளிருக்காக 2019 நவெம்பர் 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 46 மீன்பிடித் தொழிலுள்ள மகளிர் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன கலந்து கொண்டார்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – அத்துரலியா

அத்துரலியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 செத்தெம்பர் 05ஆம் நாளன்று அத்துரெலியா பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 71 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன பங்கேற்றி இருந்தார்.

கல்வியியல் ஆய்வரங்கு – மாத்தறை

கொட்டபொல சிசுமுகா கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “கல்வியியல் ஆய்வரங்கொன்று” இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 ஓகத்து 29ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 38 மாணவர்கள் கலந்துகொண்டனர். வள ஆளணியினராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்னவும் முகாமையாளர். யு.டபிள்யு.ஏ.பி.கே.வீரரத்னவும் பங்கேற்றினர்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – தெவிநுவர

தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 செத்தெம்பர் 10ஆம் நாளன்று தேவிநுவர பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன கலந்துகொண்டார்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – அத்துரலியா

அத்துரலியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 செத்தெம்பர் 05ஆம் நாளன்று அத்துரெலியா பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 71 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன பங்கேற்றி இருந்தார்.

“பன்னாட்டு வர்த்தகம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

தென்மாகாணத்திலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூத்த அலுவலர்கள் மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாண்மையாளர்களுக்காக “பன்னாட்டு வர்த்தகம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 செத்தெம்பர் 04ஆம் திகதியன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 52 பேர் பங்குபற்றினர். நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை ஹபீப் பாங் லிமிடெட்டின் வர்த்தகச் சேவையின் முன்னாள் முகாமையாளரான திரு.றிசாட் அமீர் கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு - பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கான நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம்

கிக்கடுவ பிரதேச செயலகப்பிரிவில் பத்திக் கைத்தொழில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாண்மையாளர்களுக்காக நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டமொன்றினை இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம், கிக்கடுவ பிரதேச செயலகத்திலும் அல்போன்சு பத்திக் பணிமனையிலும் 2019 ஓகத்து 08ஆம் நாளன்றும் 13ஆம் நாளன்றும் வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் காலி மாவட்ட அலுவலகம் வளங்களை வழங்கியது.

 

நிறைவடைந்த நிகழ்வு – வாடிக்கையாளர் பணிகள் மற்றும் தலைமைத்துவம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் – 2019.08.20

மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சமூர்த்தி முகாமையாளர்களுக்காக “வாடிக்கையாளர் பணிகள் மற்றும் தலைமைத்துவம்” தொடர்பில் இரண்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் 2019 ஓகத்து 20ஆம் திகதி 9.00 மணியிலிருந்து 12.30 மணிரையும் பி.ப 1.00 மணியிலிருந்து பி.ப 4.30 மணி வரையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 69 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பணிகள் திணைக்களத்தின் மூத்த உதவிக் கட்டுப்பாட்டாளர் லெட்டினட் கேர்ணல் (ஓய்வு நிலை) திரு. சந்தனா வீரகூன் கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு – பல்கலைக்கழக மாணவர்களூடாக தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்களை உருவாக்குவதற்கான செயலமர்வு

மாத்தறை மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிபீட மாணவர்களுக்குமாக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “பல்கலைக்கழக மாணவர்களூடாக தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்களை உருவாக்குவதற்கான செயலமர்வு” றுகுணு பல்கலைக்கழகத்தில் 2019 ஓகத்து 07ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 19 தொழில்முயற்சியாண்மையாளர்களும் 99 பல்கலைக்கழக மாணவர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். 

நிறைவடைந்த நிகழ்வு – 2019.07.29 அன்னு காலியில் “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் முன்னணி கடைகள், தனியார் வைத்தியசாலைகள், சீபெற்கோ மற்றும் ஐ.ஓ.சி வணிகர்கள் மற்றும் காலி மாவட்டத்திலுள்ள சிங்கர் காட்சியறைகள் என்பனவற்றின் காசாளர்களுக்காக “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினை மாவட்ட செயலகம் – கடவத் சதாறா/ காலியின் கேட்போர்கூடத்தில் 2019 யூலை 29ஆம் நாள் வெற்றிகமாக நடத்தியது. 110 காசாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்கள மேலதிக கண்காணிப்பாளர் திரு. ஏ.எம். குணதிலகவும் மூத்த உதவிக் கண்காணிப்பாளர் திரு. பி. எம். விஜேயசிறியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணய பணியகத்தினைச் சேர்ந்த துணைப் பொலிஸ் பரிசோதகர் திரு. பீ. ஏ. டி. சமீரவும் கலந்து கொண்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு – முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – வீரக்கெட்டிய

வீரக்கெட்டிய செயலகப்பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கும் பொதுமக்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று வீரகெட்டிய செயலகப்பிரிவில் 2019 ஓகத்து 05ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக மூத்த முகாமையாளர் திரு. சுமுது குணரத்ன கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு – “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019.07.26 அன்று குறுசிங்கேகொட தீவாராம கோயிலில் இடம்பெற்றது

பொதுமக்களுக்காக பிரதேச செயகம், வெலிவிட்டிய – டிவித்துற பிரதேச செயலகத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று குறுங்கொட, தீபாராம கோவிலில் 2019 யூலை 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 225 மக்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு.சுமுது குணரத்ன கலந்து கொண்டார். 

நிறைவடைந்த நிகழ்வு: “கண்டியன் மற்றும் இந்திய மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” பற்றிய செயன்முறைப்பயிற்சி

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “கண்டியன் மற்றும் இந்திய மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான செயன்முறை பயிற்சி நிகழ்ச்சித்திட்மொன்று வெலிகம, ருவன்டி ரூ பின்னவெளி ஹோட்டலில் 2019 யூலை 23ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 25 அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் அவர்களது விளம்பர அழகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக புகழ்பூத்த அழகுக்கலை நிபுணரான திருமதி. ஹாசினி எச். குணசேகர கலந்து கொண்டனார்.

நிறைவுபெற்ற நிகழ்வு: தையல் இயந்திரம் பழுதுபாhத்தல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்

வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் ஆடைத்தொழிற்சாலைத் துறையில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட தையல் இயந்திரம் பழுதுபார்த்தல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்று வீரகெட்டிய பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 யூலை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 20 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களை தைத்தொழில் அபிவிருத்தி சபையின் அம்பாந்தோட்டை அலுவலகம் ஒழுங்குசெய்திருந்தது.

"முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" மீதான நிகழ்ச்சித்திட்டம்

நாரங்கல கிராம அலுவலர் பிரிவிலுள்ள சமூகத்தினருக்காக "நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" என்பன மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது 2019 யூலை 05ஆம் நாளன்று நாரங்கல கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 84 பேர் பங்குபற்றினர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளாராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளரான திரு. மிஹார ஹந்துன்கே கலந்துகொண்டார்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் 'கொடுகடன் பட்டறைகள்" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று 2019.07.09 அன்று பஸ்கொடவில் நடைபெற்றது

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றும் கொடுகடன் பட்டறையும் பஸ்கொட மற்றும் கொட்ட பொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக பிரதேச செயலகம் பஸ்கொட மற்றும் கொட்டபொல சிறிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரிவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் பஸ்கொடவின் பிரதேச அலுவலகத்தில் 2019 யூலை 09ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 41 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச மூத்த முகாமையாளரான திரு. சுமுது குணரத்ன கலந்து கொண்டார்.

நிறைவுபெற்ற நிகழ்வு: மலர்ச் செய்கை தொழில் முயற்சியாளர்களுக்கான வெளிப்படுத்துகை விஜயம் - வரண்ட வலயத் தாவரவியல் பூங்கா, மிறிஜ்ஜவில்ல

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மாத்தறை மாவட்டத்திலுள்ள மலர்ச் செய்கை தொழில்முயற்சியாளர்களுக்கான வெளிப்படுத்துகை விஜயம் மிறிஜ்ஜவில்ல வரண்ட வலய தாவரவியல் பூங்காவில் 2019 யூன் 25ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 38 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். வரண்ட வலய தாவரவியல் பூங்காவின் அலுவலர்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்துகொண்டார்.

நிறைவுபெற்ற நிகழ்வு: 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" மீதான கல்வியியல் ஆய்வரங்கு 2019.06.27 அன்று காலியில் நடைபெற்றது.

காலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" மீதான கல்வியியல் ஆய்வரங்கொன்று கடவத்-சதாரா பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 யூன் 27ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 114 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மூத்த பொருளியலாளர் திரு. கே.ஏ.யு.எஸ்.கே. திலகரத்ன இவ்விரிவுரையினை ஆற்றினார். 

நிறைவுபெற்ற நிகழ்வு: 'பொருட்களின் ஏற்றுமதிஃ இறக்குமதி தொடர்பான நடைமுறைகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - காலி

காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் அபிவிருத்தி அலுவலர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் 'பொருட்களின் ஏற்றுமதிஃ இறக்குமதி தொடர்பான நடைமுறைகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று காலி மாவட்டச் செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 யூன் 06ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 21 தொழில்முயற்சியாளர்களும் 56 அபிவிருத்தி அலுவலர்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் உண்ணாட்டரசிறைத் திணைக்களமும் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களை வழங்கின.

நிறைவுபெற்ற நிகழ்வு: 'நிதியியல் அறிவு" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

'நிதியியல் அறிவு" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று காலி மாவட்டத்தின் அழகியற் கலைஞர்களுக்காக காலி மாவட்டத்தின் சிறிய தொழில்முயற்சியாளர்கள் அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் காலி மாவட்டச் செயலகத்தில் 2019 யூன் 11ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 36 அழகியற்கலை நிபுணர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக முகாமையாளர் திரு. மிஹாரா ஹந்துன்கே விளங்கினார். 

நிறைவுபெற்ற கல்வியியல் ஆய்வரங்கு: 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை"

மாத்தறை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" மீதான கல்வியியல் ஆய்வரங்கொன்று மாத்தறை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 யூன் 07ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 70 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விரிவுரையானது இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினைச் சேர்ந்த மூத்த பொருளியலாளரான திரு. ஈ.ஜி.ஜே.கே. எதிரிசிங்க அவர்களினால் ஆற்றப்பட்டது. 

நிறைவுபெற்ற நிகழ்வு: 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - மலிம்மட

மலிம்பட பிரதேச செயலகத்தின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் மாத்தறை மாவட்ட சிறிய தொழில்முயற்சியாளர்களுக்குமாக அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று மலிம்மட பிரதேச செயலகத்தில் 2019 யூன் 03 நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 30 தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு. சுமுது குணரத்ன கலந்து கொண்டார்.

நிறைவுபெற்ற நிகழ்வு: 'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம்" மற்றும் 'வாடிக்கையாளர் பணிகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்"

மாத்தறை மாவட்டத்திலுள்ள உணவுத் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய மட்ட தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் பணிகள்"மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மே 30 திகதியன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 49 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். வளவாளர்கள் மாத்தறை வேளாண்மைத் துணைப் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஒழுங்குசெய்யப்பட்டிருந்தனர். 

'மென் பொம்மை தயாரிப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்"

'மென் பொம்மை தயாரிப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்" ஒன்று மென் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபடுகின்ற நுண்பாக மட்டத்திலான தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் வெலிகம பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மே 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 22 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக 'எல்.எஸ்.சி. கைத்தொழில் உரிமையாளர்" திருமதி. ஏ.ஜே.கே. தமயந்தி பணியாற்றினார்.

'ஆபரண வடிவமைப்பு" மீதான இயலாற்றலை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம்

வலஸ்முல்ல பிரதேச செயலகத்திலுள்ள ஆபரண தயாரிப்பாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் ஒழுங்குசெய்த ஆபர வடிவமைப்பு தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம் வலஸ்முல்ல கொலன்னாவையிலுள்ள சனசமூக மண்டபத்தில் 2019 மே 24ஆம் திகதியன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 47 தொழில்முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர். இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களை வழங்கியிருந்தது. 

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

திககொட பிரதேச செயலப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினை மாத்தறை மாவட்ட சிறிய தொழில்முயற்சியாளர்கள் அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகம் திககொட பிரதேச செயலகத்தில் 2019 மே 13ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தியது. 47 பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு. மிஹாரா எஸ். ஹந்துன்கே கலந்துகொண்டார்.

'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம்" மற்றும் 'வாடிக்கையாளர் பணிகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்"

மாத்தறை மாவட்டத்தில் உணவுத் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய மட்ட தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் பணிகள்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மே 30 திகதியன்று மு.ப. 8.30 மணியிலிருந்து நடைபெறும். வளவாளர்கள் மாத்தறை மாவட்டத்தின் வேளாண்மைத் துணைப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றனர். 

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று திகாகொட பிரதேச செயலகத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் திகாகொட பிரதேச செயலகத்தில் 2019 மே 13ஆம் நாளன்று மு.ப 9.00 மணிக்கு நடத்தப்படும்.

நிறைவுபெற்ற நிகழ்வு: மட்கல கைத்தொழிலில் பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகள் மீது இயலளவை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம்

வீரகெட்டிய பிரதேச செயலகத்திலுள்ள மட்கல தொழிலில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மட்கல கைத்தொழிலில் பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகள் மீதான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று வீரகெட்டிய உடுகிறிவில்ல சனசமூக மண்டபத்தில் 2019 மாச்சு 22 மற்றும் 25ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 23 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களை அம்பாந்தோட்டை தைத்தொழில் அபிவிருத்தி சபை ஒழுங்குசெய்திருந்தது.

நிறைவடைந்த நிகழ்வு: வியாபார திட்டங்களை வடிவமைப்பது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் வியாபாரத் திட்டங்களை வடிவமைப்பது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மாச்சு 21ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக மக்கள் வங்கியின் பிராந்திய தலைமை அலுவலகம் - மாத்தறையின் சிறிய நடுத்தர தொழில்முயற்சிப் பிரிவின் துணை முகாமையாளரான திரு ரசிகா நாகொட கலந்துகொண்டார்.

நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட உற்பத்தித்திறன் மீதான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மாச்சு 14ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 61 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக மாத்தறை மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மூத்த உற்பத்தித்திறன் அபிவிருத்தி அலுவலர்களான திரு. கே. நாகசிங்க, திரு. ஜி.பி.ஜி.என். பெரேரா மற்றும் டபிள்யு.எம்.எஸ் அமரஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.  

'படுகடன் சுமையினை ஒழித்தல்" மற்றும் 'முறைசார் நிதியியல் நிறுவனங்கள்" மற்றும் 'தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - கபரதுவ

'படுகடன் சுமையினை ஒழித்தல்" மற்றும் 'முறைசார் நிதியியல் நிறுவனங்கள்" மற்றும் 'தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கபரதுவ பிரதேச செயலகத்தின் பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் கபரதுவ பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 155 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக பிரதேச முகாமையாளரான திரு. மிஹாரா எஸ். ஹந்துன்கே மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச மூத்த முகாமையாளர் திரு. எம்.பி. அனுரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு: வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது, மாத்தறை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 பெப்புருவரி 28ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 109 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்கள் தொழில்முயற்சியாண்மைத் திணைக்களம், சிறிஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ ஆய்வு மற்றும் வர்த்தகப் பீடம் என்பனவற்றினால் வழங்கப்பட்டனர். 

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

நாகொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று நாகொட பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 01ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 145 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளவாளர்களராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு. எம்.பி. அனுர பங்குபற்றினார்.

நிறைவடைந்த நிகழ்வு: 'நிதியியல் அறிவு" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகியற் கலைஞர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் 'நிதியியல் அறிவு" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 47 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக முகாமையாளர் திரு. மிஹாரா எஸ். ஹந்துன்கே கலந்துகொண்டார்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் நடாத்தப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 18ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதில் 133 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளவாளர்களராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளரான திரு. எம்.பி. அனுர பங்கேற்றார்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

வெலிபிட்டிய பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் நடாத்தப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று வெலிபிட்டிய பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 15ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதில் 149 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. என்.ஏ.ஏ. விஜெசிறி கலந்து கொண்டார்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பத்தேகம பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீத நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பத்தேகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 149 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. மிஹார எஸ். ஹந்துன்கே கலந்துகொண்டார்.

" முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

கபரதுவ பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும்  சமூகத்தினருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கபரதுவ பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாள் மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. மிஹார ஹந்துன்கேவும் பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. எம்.பி. அனுரவும் கலந்துகொள்வர்.

நிறைவடைந்த நிகழ்வு: அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்கான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாந்தோட்டையிலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தங்கால மீன்பிடித் துறைமுகத்திலும் தங்கால வாடிவீட்டிலும் 2019 பெப்புருவரி 08ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 26 தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர். நீப்போன் பெயின்ட் லங்கா லிமிடெட் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளத்தினை வழங்கியது.

நிறைவடைந்த நிகழ்வு: கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடலை வெலிகம வே மாறியட் றிசோர்ட் அன்ட ஸ்பா இல் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான மூலவள ஆட்களை புக்கிங்.கொம் கம்பனி வழங்கியது. 

நிறைவடைந்த நிகழ்வு: 'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியின் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்"

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியின் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று ஹோட்டல் ருவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 79 தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்கள் புக்கிங்.கம்பனி மற்றும் ருவன்டி ரூ வெலிகம பே ஹோட்டல் என்பனவற்றினால் வழங்கப்பட்டனர். 

'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் அபிவிருத்தி அலுவலர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் 'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை 2019 பெப்புருவரி 28ஆம் நாளன்று மு.ப. 8.30 மணியிலிருந்து மாத்தறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடத்தியது. வளவாளர்கள் தொழில்முயற்சியாண்மை திணைக்களம் மற்றும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் வர்த்தகபீடம் என்பனவற்றினால் ஒழுங்குசெய்யப்பட்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு: செயற்றிட்ட அறிக்கையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகம் செயற்றிட்ட அறிக்கையினை உருவாக்குதல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை அம்பாந்தோட்ட மாவட்ட செயலகத்திலுள்ள கேட்போர்கூடத்தில் 2019 பெப்புருவரி 12ஆம் திகதியன்று வெற்றிகரமாக நடத்தியது. 73 அபிவிருத்தி அலுவலர்களும் 43 தொழில்முயற்சியாளர்களும் இதில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக மக்கள் வங்கியின் மாத்தறை பிராந்திய தலைமை அலுவலகத்தின் சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர் பிரிவின் துணை முகாமையாளராகவிளங்கும் திரு. ரசிகா நாகொட கலந்துகொண்டார்.

கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ச மற்றும் வெலிகமவின் சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல் ஒன்று 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெலிகம பே மாறியட் றிசோர்ட் அன்ட் ஸ்பா இல் நடத்தப்படவுள்ளது புக்கிங்.கொம் கம்பனி இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளரை வழங்கும். 

'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று கோட்டல் ரூடுவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் திகதி மு.ப 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு புக்கிங்.கொம் கம்பனியும் ரூவன்டி ரூ வெலிகம பே கோட்டலும் வளவாளரை வழங்கவுள்ளன.