'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம்" மற்றும் 'வாடிக்கையாளர் பணிகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்"

மாத்தறை மாவட்டத்தில் உணவுத் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய மட்ட தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் பணிகள்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மே 30 திகதியன்று மு.ப. 8.30 மணியிலிருந்து நடைபெறும்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று திகாகொட பிரதேச செயலகத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் திகாகொட பிரதேச செயலகத்தில் 2019 மே 13ஆம் நாளன்று மு.ப 9.00 மணிக்கு நடத்தப்படும்.

நிறைவுபெற்ற நிகழ்வு: மட்கல கைத்தொழிலில் பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகள் மீது இயலளவை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம்

வீரகெட்டிய பிரதேச செயலகத்திலுள்ள மட்கல தொழிலில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மட்கல கைத்தொழிலில் பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகள் மீதான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று வீரகெட்டிய உடுகிறிவில்ல ச

நிறைவடைந்த நிகழ்வு: வியாபார திட்டங்களை வடிவமைப்பது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் வியாபாரத் திட்டங்களை வடிவமைப்பது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மாச்சு 21ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட உற்பத்தித்திறன் மீதான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மாச்சு

'படுகடன் சுமையினை ஒழித்தல்" மற்றும் 'முறைசார் நிதியியல் நிறுவனங்கள்" மற்றும் 'தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - கபரதுவ

'படுகடன் சுமையினை ஒழித்தல்" மற்றும் 'முறைசார் நிதியியல் நிறுவனங்கள்" மற்றும் 'தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கபரதுவ பிரதேச செயலகத்தின் பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக

நிறைவடைந்த நிகழ்வு: வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்ட

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

நாகொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று நாகொட பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 01ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 145 பேர் பங்கேற்றனர்.

நிறைவடைந்த நிகழ்வு: 'நிதியியல் அறிவு" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகியற் கலைஞர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் 'நிதியியல் அறிவு" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 47 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக முகாமையாளர் திரு.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் நடாத்தப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 18ஆம் நா

Pages