நிறைவடைந்த நிகழ்வு – பல்கலைக்கழக மாணவர்களூடாக தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்களை உருவாக்குவதற்கான செயலமர்வு

மாத்தறை மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிபீட மாணவர்களுக்குமாக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச

நிறைவடைந்த நிகழ்வு – 2019.07.29 அன்னு காலியில் “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் முன்னணி கடைகள், தனியார் வைத்தியசாலைகள், சீபெற்கோ மற்றும் ஐ.ஓ.சி வணிகர்கள் மற்றும் காலி மாவட்டத்திலுள்ள சிங்கர் காட்சியறைகள் என்பனவற்றின் காசாளர்களுக்காக “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” தொடர்பான விழிப்புண

நிறைவடைந்த நிகழ்வு – “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019.07.26 அன்று குறுசிங்கேகொட தீவாராம கோயிலில் இடம்பெற்றது

பொதுமக்களுக்காக பிரதேச செயகம், வெலிவிட்டிய – டிவித்துற பிரதேச செயலகத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று குறுங்கொட, தீபாராம கோவிலில் 20

நிறைவடைந்த நிகழ்வு: “கண்டியன் மற்றும் இந்திய மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” பற்றிய செயன்முறைப்பயிற்சி

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “கண்டியன் மற்றும் இந்திய மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான செயன்முறை பயிற்சி நிகழ்ச்சித்திட்மொன்று வெலிகம, ருவன்டி ரூ பின்னவெளி ஹோட்டலில் 2019 யூலை 23ஆம் நாளன்று வெற்றிகரமாக

நிறைவுபெற்ற நிகழ்வு: தையல் இயந்திரம் பழுதுபாhத்தல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்

வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் ஆடைத்தொழிற்சாலைத் துறையில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட தையல் இயந்திரம் பழுதுபார்த்தல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்று வீரகெட்டிய பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 யூலை 17 மற்றும

"முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" மீதான நிகழ்ச்சித்திட்டம்

நாரங்கல கிராம அலுவலர் பிரிவிலுள்ள சமூகத்தினருக்காக "நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" என்பன மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது 2019 யூலை 05ஆம் நாளன்று நாரங்கல கோயிலில் நடைபெற்றது.

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் 'கொடுகடன் பட்டறைகள்" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று 2019.07.09 அன்று பஸ்கொடவில் நடைபெற்றது

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றும் கொடுகடன் பட்டறையும் பஸ்கொட மற்றும் கொட்ட பொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக பிரதேச செயலகம் பஸ்கொட மற்றும் கொட்டபொல சிறிய தொழ

Pages