நிறைவடைந்த நிகழ்வு – கல்விசார் ஆய்வரங்கு - 2019.10.11இல் நடத்தப்பட்டது

தங்காலை மகளிர் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் “கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 46 மாணவர்கள் பங்கேற்றனர்.

“கல்விசார் ஆய்வரங்கு”

“கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை, கொட்டுவ, சனாதிபதி வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக 2019 ஒத்தோபர் 23ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 38 மாணவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர்.

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவியுடன் தங்காலை, பிரதேச செயலகத்தின் குடாவத்தை தெற்கிலுள்ள மீன்பிடித் தொழிலுள

நிறைவடைந்த நிகழ்வு: “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவியுடன் தங்காலை, பிரதேச செயலகத்தின் குடாவத்தை தெற்கிலுள்ள மீன்பிடித் தொழிலுள்ள மகளிருக்காக 2019 நவெம்பர்

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – அத்துரலியா

அத்துரலியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல

கல்வியியல் ஆய்வரங்கு – மாத்தறை

கொட்டபொல சிசுமுகா கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “கல்வியியல் ஆய்வரங்கொன்று” இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 ஓகத்து 29ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 38 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – தெவிநுவர

தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 20

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் – அத்துரலியா

அத்துரலியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுண்பாக மட்ட தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நி

“பன்னாட்டு வர்த்தகம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

தென்மாகாணத்திலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூத்த அலுவலர்கள் மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாண்மையாளர்களுக்காக “பன்னாட்டு வர்த்தகம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 செத்தெம

Pages