இலங்கை கொடுகடன் தகவல் பணியகமும் அதன் தொழிற்பாடுகளும் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

திருகோணமலையிலுள்ள வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை கொடுகடன் தகவல் பணியகமும் அதன் தொழிற்பாடுகளும்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 28ஆம் திகதி ஜேகாப்