தூரிகைகளைத் தயாரித்தல் மற்றும் சந்தை வசதி இணைப்புக்களை ஏற்படுத்தல்

இப்பிரதேசத்திலுள்ள மக்களின் வறுமையை ஒழித்து வருமான உருவாக்கத்தினை அதிகரித்தல் நோக்குடன் 2020 சனவரி 17, 18 மற்றும் 19 திகதிகளில் ரத்தோட்ட சனசமூக நிலையத்தில் தூரிகைகளைத் தயாரித்தல் மற்றும் சந்தை வசதி இணைப்புக்களை ஏற்படுத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.