அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான “முயற்சியாளர்களை இனம்காணல் மற்றும் நிதி முகாமைத்துவம்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  முயற்சியாளர்களை இனம்காணல் மற்றும் நிதி முகாமைத்துவம்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்” 2019 ஆகஸ்ட் 27ஆம் திகதி திருகோணமலை பிராந்திய காரியாலய கேட்ப்போர் கூடத்தில்  நடைபெற்றது.