"அந்நிய செலாவணி சட்டம்" குறித்த விழிப்புணர்வு திட்டம்

உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பனிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின்  கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  “அந்நிய செலாவணி சட்டம்” தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2