"சந்தைப்படுத்தல், கணக்கீடு மற்றும் புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்”

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாற்பண்ணையாளர்களுக்காக  "சந்தைப்படுத்தல், கணக்கீடு மற்றும் புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று” இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் 45 பாற்பண்ணையாளர்கள் க