"பனையோலைசார் கைவினைப் பொருட்கள் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"

திருகோணமலையின் கந்தளாய் பிரதேச  பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட“பனையோலைசார் கைவினைப் பொருட்கள் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 06 ஆம் திகதி திருகோணமலையின் கந்தளாயிலுள்ள பசுமைப் பெண்கள் அமைப்பில் வெற்றிகரமாக நடைப