அண்மைக்கால பொருளாதார அபிவிருத்தி மீதான கல்விசார் கருத்தரங்கு

புத்தளம் மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்” மீதான கல்விசார் ஆய்வரங்கொன்று 250 மாணவர்கள் பங்கேற்புடன் ஆனமடுவ மத்திய கல்லூரியில் 2019 மாச்சு 6ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.