பாதணி வடிவமைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் - மாதம்பே

மாதம்பே பிரதேச செயலகப் பிரிவில் பாதணித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பாதணி வடிவமைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 11, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாதம்பே, தம்பகலவத்த, சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.