தையல் தொழிலில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்

இபலோகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தையல் தொழிலில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பர் 16ஆம் திகதி இபலோகம, கலாவெவ முஸ்லீம் கிராம சமூக நிலையத்தில் நடைபெற்றது.