ஸ்கிறீன் அச்சிடலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்

ஹொரம்பாவ,  குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " ஸ்கிறீன் அச்சிடலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் "  தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் 2018 நவெம்பர் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் குருநாகல்,ஹொரம்பாவையி