பை தயாரிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்

மல்வபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பை தயாரிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" 2018 ஒத்தோபர் 29 மற்றும் 30 அன்று குருநாகல், மல்வபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்றது.