போலி நாணயத்தாள்க்கை கண்டுபிடித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

அனுராதபுர மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "போலி நாணயத்தாள்களை கண்டுபிடித்தல்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 செத்தெம்பா 12 அன்று அனுராதபுரத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.