போலி நாணயத்தாள்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " போலி நாணயத்தாள்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஓகத்து 09 அன்று பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.