"நாடளாவிய தரவு சேகரித்தல் முறைமையின்" கீழ் 2018 இற்கான அனுராதபுர பிரதேசக் கருத்தரங்கு

அனுராதபுரம், குருணாகல் மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலுள்ள ஆசியப் பரிசோதகர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நாடளாவிய தரவு சேகரித்தல் முறைமையின்" கீழ் 2018 இற்கான அனுராதபுர பிரதேசக் கருத்தரங்கு 2018 ஓகத்து 12 அன்று அனுராதபுர பிரதேச