"சந்தைப்படுத்தல்" பற்றிய திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சந்தைப்படுத்தல்" பற்றிய திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 20ஆம் நாளன்று மாத்தளை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 20 நுண் மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.