"வீடுகளில் உணவுப்பயிர் வளர்த்தல்" பற்றிய தொழில்நுட்ப அறிவு வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வீடுகளில் உணவுப்பயிர் வளர்த்தல்" பற்றிய தொழில்நுட்ப அறிவு வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பிராந்தியத்திலுள்ள 53 குறைந்த வருமானம் உழைப்போர் பங்கேற்றனர்.