இலங்கை மத்திய வங்கி குருநாகலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் ஏனைய முதுநிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2026 பெப்புருவரி 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் குருநாகலையில் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் குறித்த விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றினை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடுசெய்துள்ளது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 19, 2026