அதிகாரமளிக்கப்படாத வைப்பு ஏற்றல் பற்றிய மெய்நிகர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் கிளிநொச்சிப் பிரதேச அலுவலகத்தினால் 25 அபிவிருத்தி அலுவலர்களுக்காக 2022 ஒத்தோபர் 28 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.