செல்திறன் வாய்ந்த கொடுகடன் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பணவனுப்பல் பற்றிய விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம்

செல்திறன் வாய்ந்த கொடுகடன் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பணவனுப்பல் பற்றிய விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம் சனச அபிவிருத்தி வங்கியின் 25 வாடிக்கையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் 2021 திசெம்பர் 03 அன்று கிளிநொச்சியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.