வெற்றிகரமான ஒரு சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கான வழிகள்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 செப்டம்பர் 29 அன்று "வெற்றிகரமான ஒரு சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கான வழிகள்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது.