நிதியியல் வாடிக்கையாளா்கள் மற்றும் நுகர்வோர் புகார் முகாமைத்துவம்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 ஒக்டோபர் 01 அன்று "நிதியியல் வாடிக்கையாளா்கள் மற்றும் நுகர்வோர் புகார் முகாமைத்துவம்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது நிதியியல் வாடிக்கையாளா்களின் பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் நிதியியல் வாடிக்கையாளா்களின் கடமைகளை புரிந்துகொள்வதாகும்.