நாணயச் சபை நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது

நாணயச் சபையானது, 2021 நவெம்பர் 17ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் திரு. கே. ஜி. பி. சிறிகுமார, திரு டி. குமாரதுங்க, திருமதி. யு. எல். முதுகல மற்றும் திரு சி. பி. எஸ். பண்டார ஆகியோரை 2021 நவெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்களாக பதவியுயர்த்தியுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Sunday, November 21, 2021