இணையவழிக் கருத்தரங்கு – “நிதியியல் அறிவு”

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது, “நிதியியல் அறிவு” எனும் தலைப்பிலான பயிற்றுவிப்பாளர்களுக்கான இணையவழிப் பயிற்சியொன்றை வங்கித்தொழில் கற்கைகள் ஆய்வு நிலையத்துடன் இணைந்து 25 சனவரி 2021 அன்று யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நடாத்தியிருந்தது. யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பல்வேறு பிரதேச செயலகங்களிலிருந்து 94 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ் இணையவழிக் கருத்தரங்கில் பங்குபற்றி பயனடைந்திருந்தனர். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிப் பணிப்பாளர் முனைவர்.