வனிலா பயிர்ச்செய்கையில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பவியல்

றிதிகம பிரதேச செயலகத்தில் வனிலா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம். றிதிகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 25ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.