நிதியியல் அறிவு மற்றும் தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

மதவாச்சி பிரதேசப் பிரிவிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்'யப்பட்ட "நிதியியல் அறிவு மற்றும் தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 18 அன்று அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது