இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண நிதியத்திற்கான கணக்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன

2016 மேயில் நிகழ்ந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கையர்களிடமிருந்தும் வெளிநாட்டு தயாளசிந்தைபடைத்தவர்களிடமிருந்தும் நன்கொடைகளைச் சேகரிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் சம்பத் வங்கி பிஎல்சி இல் பின்வரும் கணக்குகளைத் திறந்திருக்கிறது.

கணக்கின் பெயர் அனர்த்த நிவாரண நிதியம் – டிஎஸ்ரி 
பயனாளர்: இலங்கை அரசாங்கம்  

 

 நாணயம் கணக்கு இலக்கம்  
இலங்கை ரூபா  1029 6000 2000
ஐ.அ.டொலர் 5029 6000 2000
ஐ.இ. ஸ்ரேலிங்  5029 6100 2000
யூரோ 5029 6900 2000
அவுஸ்திரேலிய டொலர் 5029 6600 2000
யப்பானிய யென் 5029 6400 2000

 

சம்பத் பாங்க் சுவிப்ற் குறியீடு: BSAMLKLX

 

தொடர்புகளுக்கு:  சம்பத் பாங்க் பிஎல்சி 
மின்னஞ்சல்:           mgr@oper.sampath.lk
தொலைபேசி: +94 11 2300260
  +94 11 5331441

 

 

Published Date: 

Wednesday, May 25, 2016