"கல்விக் கருத்தரங்கு"

கண்டி, கொழும்பு சர்வதேச பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.