"சிறுஉடைமையாளர் வேளாண் வர்த்தகப் பங்குடமை" பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாத்தளை

குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள வேளாண்மைத் துறைக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிறுஉடைமையாளர் வேளாண் வர்த்தகப் பங்குடமை" பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 யூன் 26ஆம் திகதியன்று மாத்தளை பிரதேச அலுவலகத்தின் க