முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

 

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஹத்தரலியத்த பிரதேச செயலகத்தில் 2018 யூன் 29ஆம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 107 சமூர்த்தி பயணாளிகள் பங்கேற்றனர்.