அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகளை சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற பெறுகைகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஐ.அ.டொலர் 292.1 மில்லியன் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

Published Date: 

Tuesday, December 26, 2017