ஆளும் சபை ஆறு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது

ஆளும் சபை, 2024 சனவரி 19 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் முனைவர். சி. அமரசேகர, திருமதி, டபிள்யூ.ஏ. டில்ருக்ஷினி, முனைவர். பி.கே.ஜி. ஹரிஸ்சந்திர, திருமதி. டி.எஸ்.டபிள்யூ. சமரதுங்க, திருமதி. ஈ.எச். மொஹொட்டி, திருமதி. ஆர்.டீ.ரி. குணசேகர ஆகியோரை 2024 சனவரி 22 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்கள் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 1, 2024