பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடலைத் தடைசெய்தல்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 செப்டம்பர் 28 அன்று "பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடலைத் தடைசெய்தல்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது.