இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பொதுமக்கள் தொடர்புகள் கருமபீடங்களினை மூடுதல்

லொயிட்ஸ் கட்டடம், சேர் பாரன் ஜெயதிலக மாவத்தை, கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடங்கள் பிரிவில் பல ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இப்பிரிவு 2021.08.20 வரை மூடப்படுமென ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும்  இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ஏனைய அனைத்து பணிகளும் தடையின்றி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது www.epf.lk என்ற எமது இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

முழுவடிவம்

Published Date: 

Thursday, August 12, 2021