இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு 2021.04.12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என்பதை இலங்கை மத்திய வங்கி, த பினான்ஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு/ சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு அறியத்தருகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தினை 0112-477000/ 0112-477261/ 0112-398788 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொள்ளவும்.
Published Date:
Saturday, April 10, 2021